tamilnadu

img

இந்தியா வந்தார் பிரேசில் ஜனாதிபதி

புதுதில்லி,ஜன.24- குடியரசு தின விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரேசில் ஜனாதிபதி  ஜெய்ர் பொல்சானாரோ வெள்ளியன்று இந்தியா வந்தடைந்தார். தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் ஜனாதிபதியை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா - பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர் பாக, இரு நாட்டு தொழிலதிபர் களின் கூட்டத்திலும் மெசியாஸ் பங்கேற்க உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, 27 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல் கிறார். 

;